சூடாமணி அம்மா சாவுக்கு சௌந்தரபாண்டி தான் காரணம் இந்த உண்மை தெரியணும் பரணிக்கு அவங்க அப்பாவை பத்தி தெரிஞ்சு இருந்து சில சமயங்கள்ல உங்க அப்பாக்கு தான் சப்போர்ட் பண்ற சூடாமணி அம்மா சாகும்போது என் பையனை விடக்கூடாதுன்னு சத்தியம் வாங்கினாங்க ரத்னா ஒரு சில சமயங்களில் மோசமா நடந்துக்கிட்டாலும் ஆரம்பத்தில் சௌந்தரபாண்டியன் அவங்களை எவ்வளவோ கொடுமைப்படுத்தி இருக்காரு வலுக்கட்டாயமா பையனுக்கு தாலி கட்ட வைக்க நான் பார்த்தாரு அப்ப கூட அவங்க பரணிக்கு தான் சப்போர்ட் பண்ணாங்க பரணி நல்லவங்க தான் சில சமயங்கள்ல சொந்தமா யோசிக்க மாட்டேங்குறாங்க இதிலேயே இசைக்கி கனி உங்க ரெண்டு பேரும் மட்டும் தான் ok
Gettimelam illa anna
@gowtham8654